Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர் கைது

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (23:17 IST)
சென்னை புறநகர் ரயிலில் ஆபாச செய்கை காட்டிய    இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

இன்று இரவு நேரத்தில் சென்னை புற நகர் ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறிய வாலிபர் ஒருவர் தனியாக அமர்ந்திருந்த பெண்ணிடம் ஆபாசமாக  நடந்துகொண்டார்.இதனால் அப்பெண் கூச்சலிட்டு உடனே தனது செல்போனில் அந்த இளைஞரின் செயலைப்  வீடியோ எடுத்துள்ளார். அடுத்த ஸ்டேசனில் ரயில் நின்றதும் அந்த இளைஞர் ஓடிவிட்டார்.  தாம்பரம்  ரயில்வே போலீஸார் அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments