பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர் கைது

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (23:17 IST)
சென்னை புறநகர் ரயிலில் ஆபாச செய்கை காட்டிய    இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

இன்று இரவு நேரத்தில் சென்னை புற நகர் ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறிய வாலிபர் ஒருவர் தனியாக அமர்ந்திருந்த பெண்ணிடம் ஆபாசமாக  நடந்துகொண்டார்.இதனால் அப்பெண் கூச்சலிட்டு உடனே தனது செல்போனில் அந்த இளைஞரின் செயலைப்  வீடியோ எடுத்துள்ளார். அடுத்த ஸ்டேசனில் ரயில் நின்றதும் அந்த இளைஞர் ஓடிவிட்டார்.  தாம்பரம்  ரயில்வே போலீஸார் அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவி கோரும் வங்கதேசம்: இந்தியாவுக்கு நெருக்கடி

பட்டப்பகலில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு, துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஈபிஎஸ் ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments