Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர்கள் கைது

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (15:14 IST)
திருவள்ளூரில் சப்-இன்பெக்டர் தாக்கப்பட்டது குறித்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 
திருவள்ளூரில்  கிருஷ்ணராஜ் என்ற சப் இன்ஸ்பெக்டர் காமராஜர் சிலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சாலை விதிகளை மீறியதாக தெரிகிறது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் இதுகுறித்து விசாரித்தார்.
 
போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் ஒரு கட்டத்தில் திடீரென  கிருஷ்ணராஜை தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் சென்னை சூளைமேட்டை சேர்ந்த சகோதரர்கள் செல்வகுமரன், செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிந்துள்ள போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜகதீப் தன்கருக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்குமா?

தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்.. விமானத்தில் பயணம் செய்தவர்கள் பலி..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அதை இப்போது சொல்ல முடியாது.. ராஜ்ய சபா எம்பி பதவியேற்க இருக்கும் கமல் பேட்டி..!

9.42 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments