Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கொடுமை: இளம்பெண் தர்ணா போராட்டம்!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (08:55 IST)
திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கொடுமை: இளம்பெண் தர்ணா போராட்டம்!
திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக இளம்பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த படப்பை என்ற பகுதியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கும் நாவலூர் என்ற பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது
 
 இந்தத் திருமணம் நடந்து ஐம்பத்தி ஆறு நாட்களிலேயே மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கொடுமை செய்வதாகவும் தனது பெற்றோருடன் ஜெயஸ்ரீ மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருமணத்தின்போது 40 சவரன் தங்க நகைகள் தனக்கு சீர்வரிசையாக செய்துவிட்டதாகவும் ஆனாலும் மேலும் பணம் நகைகள் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் அவர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் அவர் தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments