Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவி கேட்டு 108 -க்கு அழைத்த வாலிபர்....அலட்சியம் காட்டிய ஊழியர்கள் !

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (14:33 IST)
உதவி கேட்டு 108 -க்கு அழித்த வாலிபர்....அலட்சியம் காட்டிய ஊழியர்கள்

தமிழகத்தில் அவசர மருத்துவ உதவிக்கு  108 என்ற ஆம்புலன்ஸ் சேவை இருந்து வருகிறது. இதன் வாயிலாகப் பலரும் விபத்திலும் ஆபத்திலும் இருந்து உயிர் பிழைத்து வருகின்றனர். 
 
ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ்குமார்  இரண்டு நாட்களுக்கு முன்பு வலிப்பு நோயால் உயிருக்கு போராடிய நிலையில்  108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தும் ஊழியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். அதனால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 
இளைஞரின் மறைவுக்குப் பிறகுதான் அவரது செல்போனில் இந்த அழைப்பு பதிவாகி இருப்பது தெரியவந்தது. கணேஷ்குமார் இறப்பதற்கு முன் பேசிய ஆடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments