Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளசுகளுக்கு கொக்கி போட நினைத்து; கம்பி எண்ணும் புரோக்கர்கள்!

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (18:24 IST)
விபச்சார புரோக்கர்கள் இருவரை இளைஞர் ஒருவர் போலீஸாரிடம் வசமாக சிக்க வைத்த சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 
 
பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த இளைஞர் இருவரிடன் விபச்சார புரோக்கர்கள் இருவர் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு பக்கத்தில் உள்ள மசாஜ் செண்டரில் அழகிகள் இருவர் இருக்கிறார்கள் என அழைத்துள்ளனர். 
 
இதை கேட்டு அந்த இளைஞரும் அவர்களுடன் அந்த இடத்திற்கு சென்றுள்ளான். பின்னர் பணம் எடுத்துக்கொண்டு வருவதாக கூறிவிட்டு பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்து சம்பவ இடத்திற்கு போலீஸார் அழைத்துக்கொண்டு வந்துள்ளான். 
 
போலீஸார் விரைந்து வந்து மேற்கொண்ட சோதனை மசாஜ் செண்டர் என பெயர் வைத்துவிட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடந்து வருவது தெரியவந்தது. 
 
பின்னர் அங்கிருந்த 2 பெண்களை மீட்டு, புரோக்கர்களை கைது செய்தனர். இந்த இருவரை தவிர்த்து இது போன்று தலைமறைவாகியுள்ள மேலும் 4 புரோக்கர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments