Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுக்காட்டில் பிணமாக வயசு பெண்: யார் என்றே தெரியாமல் போலீசார் திணறல்!

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (13:41 IST)
திருப்பூர் பகுதியில் யார் என்றே இதுவரை தெரியாமல் இளம்பெண்ணின் சடல் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
 
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
 
தகவல் அறிந்து வந்த போலீஸார் பெண்ணின் தலையில் யாரோ கல்லை போட்டு கொன்றுள்ளதாக தெரிந்துக்கொண்டு, அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகிறார்கள். 
 
ஆனால், இதில் சிக்கல் என்னவெனில் அந்த பெண் யார் என்பதெ எஇதுவரை தெரியவில்லையாம். ஆனால், அந்த காட்டுப்பகுதியில் மேற்கொண்ட சோதனையில் ஒரு ஸ்கூட்டி நின்று கொண்டிருந்தது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த வண்டி நம்பரை துப்பாக வைத்து போலீஸார் இந்த கொலைல் சம்பவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments