Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா என்று அழைக்கலாமா? பொங்கி எழுந்த துரைமுருகன்

ஜெயலலிதா என்று அழைக்கலாமா? பொங்கி எழுந்த துரைமுருகன்

Webdunia
திங்கள், 20 ஜூன் 2016 (14:39 IST)
முதல்வரை ஜெயலலிதா என்று அழைக்கலாமா? என துரைமுருகன் கேள்வி எழுப்பியதால் சட்டப் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
 

 
தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்கியது. இதில், அதிமுக எம்எல்ஏ  செம்மலை திமுக தலைவர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. மேலும், கருணாநிதியை கருணாநிதி என்று தான் அழைக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
 
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், அப்படி என்றால், ஜெயலலிதாவை, ஜெயலலிதா என்று அழைக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் மேலும், கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments