2 நாளைக்கு சரக்கு கிடைக்காது.. நேற்றே குவிந்த மதுப்பிரியர்கள்! – டாஸ்மாக் வசூல்!

Webdunia
சனி, 1 மே 2021 (10:28 IST)
தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை டாஸ்மாக் விடுமுறை என்பதால் நேற்றே மதுபானங்களை வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.

இன்று தொழிலாளர் தினம் என்பதாலும், நாளை முழு ஊரடங்கு என்பதாலும் இரண்டு நாட்களும் டாஸ்மாக் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு தேவையான மதுவை வாங்க மதுப்பிரியர்கள் நேற்றே டாஸ்மாக் கடைகளில் குவிந்துள்ளனர். இதனால் நேற்று ஒரு நாளில் தமிழகம் முழுவதும் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் ரூ.63.44 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இதுதவிர திருச்சி - 56.72 கோடி சேலம் - 55.93 கோடி மதுரை - 59.63 கோடி கோவை - 56.37 கோடி என மதுவகைகள் விற்பனையாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments