Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைப்பாரா எடியூரப்பா??

Arun Prasath
திங்கள், 9 டிசம்பர் 2019 (08:42 IST)
கர்நாடகாவில் நடைபெற்று வரும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் உள்ளது

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இடைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் 7 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

இதன் மூலம் கர்நாடகாவில் எடியூரப்பா தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments