Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு இனி ஆண்டுக்கு இரு பொதுத்தேர்வு.. மத்திய கல்வி அமைச்சகம்..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (15:35 IST)
பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
தற்போது நாடு முழுவதும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் புதிய கல்வி கொள்கையின்படி இனி  பிளஸ்-1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொது தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்த இரண்டு தேர்வில் எதில் அதிக மதிப்பெண்கள் மாணவர்கள் எடுக்கின்றார்களோ அந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் ஆர்வத்துள்ளது. 
 
மேலும் பிளஸ்-1, பிளஸ் 2 மாணவர்கள் படிக்கும் இரண்டு மொழி பாடத்தில் ஒன்று இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றோ மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments