Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதிலே இல்லாத கேள்வியை பார்த்து பரிதவித்த பத்தாம் வகுப்பு மாணவர்கள்

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (22:07 IST)
தமிழகத்தில் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் உள்ள ஒரு கேள்வியை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கேள்வி இதுதான் 'இந்தியத் திட்டக்குழு தலைவர் யார்?



 


உண்மையில் இந்தியத் திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்தியத் திட்டக்குழு தலைவர் யார்? என்று கேள்வி கேட்டால் மாணவர்கள் அதிர்ச்சி அடைவார்களா? மாட்டார்களா?

இந்த சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments