Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருவூரில் சரஸ்வதி ஹயக்கிரீவர் வழிபாடு!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (23:06 IST)
கருவூரில் சரஸ்வதி ஹயக்கிரீவர் வழிபாட்டையொட்டி  நோட்டு - பேனா - பென்சில் வழங்கப்பட்டது.
 
கருவூர் தொழிற்பேட்டை ஆசிரியர் காலனியில் அமைந்துள்ள கல்யாண சுப்ரமண்யர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி மற்றும் ஹயக்கிரீவருக்கு சஷ்டிக்குழுவால் இன்றுஹோமம் யாகம், அபிஷேகம் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
 
கௌரவத் தலைவர் மேலை பழநியப்பன் கல்விச் சிறப்பும் கலைமகள் அருளும் என்கிற தலைப்பில்உரையாற்றினார்.
 
கா.பாலமுருகன், தாத்தையங்கார்பேட்டை சுவாமிகள், மருது டாக்டர் கார்த்திகேயன், கார்த்தி, சேட்டு, தர்மர் வெங்கடேசன். தேங்காய் சரவணன் சண்முகநாதன் உட்பட திரளானவர்கள் பங்குபெற்றனர்.
 
நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் நோட்டு எழுதுபொருள் - படம் பெற்றனர். மதிய அன்னதானமும் நடைபெற்றது.

Edited by Sinoj

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments