சிவசங்கர் பாபாவை முற்றுகையிட முயன்ற மகளிர்: நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (18:25 IST)
பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கர் பாபா நேற்று டெல்லியில் சிபிசிஐடி போலீசார் கைது செய்த நிலையில் சற்று முன்னர் அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் 
 
இதனை அடுத்து அவர் அவரை சிறைக்கு கொண்டு செல்ல போலீசார் தயாராகினர். அப்போது சிவசங்கர் பாபாவை முற்றுகையிட மகளிர் அமைப்பினர் முயற்சி செய்ததால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசாருக்கும் மகளிர் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
பெண்குழந்தைகளை தவறான நோக்கத்துடன் பாலியல் பாலியல் தொல்லை கொடுத்த சிவசங்கர் பாபாவை அடிப்பதற்காக கையில் செருப்பு மட்டும் துடைப்பத்தை வைத்துக்கொண்டு ஆவேசமாக இருந்த மகளிர் அமைப்பினரை போலீசார் மிகவும் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்