Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் ஆராய்ச்சி செய்து பழக வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (19:02 IST)
வரும் நாடாளுமன்ற சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் அதிமுக மெகா கூட்டணியில் தேமுதிக, பாஜக, தமாகா, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன .
சமீபத்தில் பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மீதான வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. 
 
இதுகுறித்து தேமுதிக பொருளாளர் கூறியுள்ளதாவது:
 
''தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தில் யாராக இருந்தாலும் உட்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும். பெண்கள் யாரிடம் பழகினாலும் ஆராய்ந்து பழக வேண்டும். இந்த வழக்கு சிபிஐக்கு மாறினாலும் கூட குற்றவாளிகள் மீது அதிக தண்டனை வழங்க வேண்டும். தற்போது சமூல வலைதளம் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றன.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்