Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''மக்களவை தேர்தலில் சீட் தரக்கூடாது''- கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக காங்., நிர்வாகிகள் தீர்மானம்

Sinoj
சனி, 3 பிப்ரவரி 2024 (19:48 IST)
கார்த்தி சிதம்பரம் மீது காங்கிரஸ்  மீது  காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க கோரி யும்தீர்மானம் நிறைபெறப்பட்டுள்ளது.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால்  நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியா என்ற கூட்டணியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ்- திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இந்த நிலையில்,கார்த்தி சிதம்பரம் மீது காங்கிரஸ்  மீது  காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க கோரி யும்தீர்மானம் நிறைபெறப்பட்டுள்ளது.

சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ‘’ கார்த்தி சிதம்பரம் மாறுபட்டு செயல்பட்டு வருவதாகவும், அவருக்கு மக்களவை தேர்தலில் சீட் தரக்கூடாது என்றும் கார்த்தி சிதம்பரம் மீது காங்கிரஸ்  மீது  காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க கோரி யும்தீர்மானம் நிறைபெறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து: 50 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்.. 7 குழந்தைகள் நிலை என்ன?

விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் பயணம் செய்தாரா? பயணிகள் லிஸ்ட்டில் அதிர்ச்சி தகவல்..!

Ahmedabad plane crash: விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? கடைசி நொடிகள்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Breaking: அகமதாபாத் விமான விபத்து! முதலமைச்சருக்கு போன் செய்த அமித்ஷா! ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு!

இன்று மாலை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments