Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில் கருவறையை இடிப்பதைக் கண்டித்து சாமி ஆடிய பெண்கள்

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (20:49 IST)
சேலம் அருகே கோட்டை மாரியம்மன் கோயில் கருவறையை இடிப்பதைக் கண்டித்து, பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


 

 
சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் கருவறையை இடிப்பதைக் கண்டித்து, பெண்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
அதில் இரண்டு பெண்கள் சாமி ஆடினர். டேய் இங்கு 500 வருஷமா இருக்கேன்டா, இடிடா பார்க்கலாம் என்ற குரலோடு சாமி ஆடினர்.
 
இந்தக் கோயிலை இடித்து அதை விரிவுப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இருப்பினும் கருவறையை இடிக்கக் கூடாது என்று பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஈரான் அதிபர் இறப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு!

இரவில் பகலை காட்டிய அதிசயமான விண்கல்! வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்! – வைரலாகும் வீடியோ!

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments