Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புள்ள கொடுக்கவா என கேட்ட போலீஸ்?: பெண்களின் பகீர் புகார்! (வீடியோ இணைப்பு)

புள்ள கொடுக்கவா என கேட்ட போலீஸ்?: பெண்களின் பகீர் புகார்! (வீடியோ இணைப்பு)

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (10:37 IST)
தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் சென்னை திருவல்லிக்கேணி பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்த காவல்துறை அராஜகம் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


 
 
இந்நிலையில் அந்த பகுதி மக்கள் காவல்துறை மீது பகீர் புகார்களை கூறியுள்ளனர். தங்கள் வீடுகளில் புகுந்து காவல்துறை நடத்திய அத்துமீறல்களும் தங்களிடம் அவர்கள் பேசிய அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளையும் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். அவர்கள் கூறிய வார்த்தைகளை அச்சில் ஏற்ற முடியாததால் வீடியோவாக பாருங்கள்.

 

 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments