Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புள்ள கொடுக்கவா என கேட்ட போலீஸ்?: பெண்களின் பகீர் புகார்! (வீடியோ இணைப்பு)

புள்ள கொடுக்கவா என கேட்ட போலீஸ்?: பெண்களின் பகீர் புகார்! (வீடியோ இணைப்பு)

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (10:37 IST)
தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் சென்னை திருவல்லிக்கேணி பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்த காவல்துறை அராஜகம் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


 
 
இந்நிலையில் அந்த பகுதி மக்கள் காவல்துறை மீது பகீர் புகார்களை கூறியுள்ளனர். தங்கள் வீடுகளில் புகுந்து காவல்துறை நடத்திய அத்துமீறல்களும் தங்களிடம் அவர்கள் பேசிய அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளையும் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். அவர்கள் கூறிய வார்த்தைகளை அச்சில் ஏற்ற முடியாததால் வீடியோவாக பாருங்கள்.

 

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments