Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களும் அர்ச்சகராகலாம் அறிவிப்புக்கு பாஜக வரவேற்பு

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (19:37 IST)
நேற்று அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றும் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றும் அறிவித்து இருந்தார். அது மட்டுமின்றி பெண்கள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கு தனி பயிற்சி கொடுக்கப்படும் என்றும் பெண்களும் அர்ச்சகராகலாக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார் 
 
பெண்கள் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்புக்கு ஆகம விதிகளை பின்பற்றும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்பெண்கள் அர்ச்சகர் ஆகலாம் என்பதை தான் வரவேற்பதாக கூறியுள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
 
“பெண்கள் உட்பட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் முடிவை பாஜக வரவேற்கிறது, தெளிவான அறிவு, ஆகமவிதிகளைப் பற்றிய புரிதல் உள்ளவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க  வேண்டும்! 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments