Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரினாவில் ஆன்ட்டியுடன் உல்லாசம்; விடிந்ததும் நடந்தது என்ன?

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (14:32 IST)
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் நீச்சல் குளம் அருகே 35 வயதுடைய பெண் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
மெரினாவில் காலையில் வாக்கிங் சென்றவர்கள் மணலில் பாதி முடப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்றை கண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அண்ணாசதுக்கம் போலீஸாருக்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர். 
 
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீஸார்  சடலத்தை மீட்ட போது மூக்கிலும், காயங்களிலும் ரத்தம் வழிந்துக்கொண்டே இருந்து உள்ளது. மேலும், உடலெங்கும் காயங்களும், முகத்தில் பலமாக தாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. 
 
பின்னர் போலீஸார் தங்களது விசாரணையை துவங்கியுள்ளனர். அந்த பெண் இறந்து கிடந்த இடத்தில் அவரது மொபைல் போன், 4 ஜோடி செருப்பு, மது பாட்டில்கள் இருந்துள்ளது.
 
இதன மூலம் அந்த பெண் உல்லாசத்திற்குகாக அழைத்து வரப்பட்டிருப்பார் அப்போது ஏதேனும் பிரச்சனை நடந்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் யூகித்துள்ளானர். அந்த மொபைல் போனை வைத்து ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments