Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 4 தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த பெண் மகளுடன் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (12:53 IST)
நேற்று குரூப்-4 தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த பெண் தனது மகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பெண் பூங்கொடி. 25 வயதான இவர் தனது மகள் வர்ஷா உடன் தனது தாயாருடன் வசித்து வந்தார்
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பூங்கொடியின் கணவரும் நூற்பாலை ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவர் வறுமையில் வாடி வந்தார்
 
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தயாராகிய பூங்கொடி நேற்று தேர்வு எழுதியதாக தெரிகிறது. தேர்வு எழுதி முடித்தவுடன் வீட்டுக்கு வந்த பூங்கொடி தனது மகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் 
 
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து இரண்டு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வறுமை காரணமாக தாய் மகள் ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments