Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்டாக் வீடியோவில் தலித் பெண்களை மோசமாக திட்டிய பெண் கைது !

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (08:19 IST)
டிக்டாக் செயலியில் தலித் சமூக பெண்கள் பற்றி தவறான வார்த்தைகளில் பேசிய பெண் கைது வழக்கறிஞரின் ஒருவரின் புகாரை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த டி சுதா என்பவர் டிக்டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிடுபவர். இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனது சமூகத்தை உயர்வாகப் பேசியும் தலித் பெண்களைப் பற்றித் தரக்குறைவாகவும், அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மோசமாக விமர்சித்தும் இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து மணிகண்டன் என்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரின் படி அந்தப் பெண் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு தீர்மானம்.. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு..!

அண்ணாமலை வேண்டும்.. அதிமுக கூட்டணி வேண்டாம்! - அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு!

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments