Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நிமிடத்தில் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண்.. ஹிஜாப் அணிந்தது தான் காரணமா?

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (17:02 IST)
ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் தேர்வு அறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த நிலையில் 10 நிமிடத்தில் அவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த சம்பவம் கர்நாடகா  அல்லது வடமாநிலங்களில் நடக்கவில்லை என்பதும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் தான் நடந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து சென்ற பெண்ணுக்கு இந்தி தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளது.  அரபு ஆசிரியரான ஷபானா தேர்வு அறைக்குள் ஹிஜாப்புடன் அனுமதிக்கப்பட்டு பத்து நிமிடங்கள் மட்டுமே தேர்வு எழுதினார். 
 
ஆனால் தேர்வு அலுவலர் ஹிஜாப்பை நீக்குமாறு கூறிய நிலையில் ஷபானா மறுத்துள்ளார். இதனை அடுத்து அவர் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments