Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ஆண்களை திருமணம் செய்த பெண் இரண்டாவது கணவருடன் கைது!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (20:56 IST)
4 ஆண்களை திருமணம் செய்த பெண் இரண்டாவது கணவருடன் கைது!
நான்கு ஆண்களை திருமணம் செய்து அவர்களுடைய பணம் நகைகளை ஏமாற்றி தலைமறைவான அபிநயா என்ற பெண் இரண்டாவது கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த 2011ஆம் ஆண்டு அபிநயா என்ற பெண் முதல் திருமணம் செய்த நிலையில் 2013ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்தார். அதன் பின்னர் இரண்டாவது கணவரின் ஒத்துழைப்பில் மூன்றாவதாக ஆட்டோ டிரைவர் ஒருவரையும், நான்காவது நாகராஜ் என்பவரையும் திருமணம் செய்து அவர்களிடம் உள்ள நகைகளை பணத்தை திருடி இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்
 
இந்த நிலையில் நான்காவது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் அபிநயா கைது செய்யப்பட்டார் என்பதும் அவரையும் அவரது இரண்டாவது கணவரையும் கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments