Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசவ கட்டணத்துக்கு பிறந்த குழந்தையையே விற்ற பெண்!

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2016 (09:19 IST)
சென்னையில் சத்தியா என்ற பெண் 4 ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் தன்னுடைய பிரசவ கட்டணத்துக்கு பிறந்த குழந்தையையே விற்ற சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த குழந்தையை மீட்டுள்ளனர்.


 
 
கணவருடன் பிரிந்து வாழ்ந்து வந்த சத்தியாவுக்கு பிரசவ கட்டணமாக 35 ஆயிரம் ரூபாய் பில் போட்டது தனியார் மருத்துவமனை. அதனை கட்ட முடியாத சத்தியா அதே மருத்துவமனையில் இருந்த லதா என்பவரிடம் தனக்கு பிறந்த குழந்தையை 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.
 
இந்நிலையில் தற்போது நித்தியாவும், அவரது கணவரும் சேர்ந்து வாழ தொடங்கியதால், குழந்தையை விற்றது கணவருக்கு தெரிய வர அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
இதனையடுத்து அந்த குழந்தையை தற்போது 4 ஆண்டுகளுக்கு பின்னர் போலீசார் மீட்டுள்ளனர். குழந்தையை சட்டவிரோதமாக தத்து எடுத்ததால் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments