Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணிடம் நகைகள் பறிப்பு...போலி சாமியார் கைது!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (21:08 IST)
மாங்கல்ய தோஷம் கழிப்பதாகக் கூறி நகைகளைப் பறித்த போலி சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வசித்து வருபவர் கிரிஜா. இவருக்கு சுஜிஜா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சுஜிதா தன்னை ஒரு சாமியார் எனக் கூறியதால், கிரிஜாவின் 2 மகள்களுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும் அதனால் திருமணமாவதில் தடை ஏற்படலாம் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய கிரிஜா, சுஜிதாவின் கூற்றுப்படி பரிகார பூகைக்காக  நகைகளைக் கொடுத்துள்ளார். இதையடுத்து ஏமாற்றிப் பணம் பறித்த சுஜிதாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments