Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதி இல்லாமல் திறக்கப்பட்ட ஜிம்… பாலியல் தொல்லைக் கொடுத்த டிரெய்னர்!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (09:40 IST)
சென்னையில் அனுமதி இன்றி ஜிம் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்குக் காரணமாக உடல் பயிற்சி கூடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தாம்பரம் கேம்ப் சாலையில் இருக்கும் அந்த ஜிம்மில் பின்புறக் கதவு வழியாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு பயிற்சி செய்துள்ளனர். இந்நிலையில் இப்படி பயிற்சிக்கு வந்த ஒரு பெண்ணிடம் அந்த ஜிம்மின் பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்து எல்லை மீறியதாக அவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதையடுத்து இப்போது பரங்கிமலை காவல் நிலையத்தில் பிரேம் ஆனந்த் மீது புகாரும் அளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? துணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு..!

பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? விளக்கமளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு..!

வக்பு வாரிய திருத்த சட்டம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தவெக விஜய் வரவேற்பு..!

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம்: பொன்முடி விவகாரம் குறித்து கார்த்தி சிதமரம்..!

அடுத்த கட்டுரையில்