Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதி இல்லாமல் திறக்கப்பட்ட ஜிம்… பாலியல் தொல்லைக் கொடுத்த டிரெய்னர்!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (09:40 IST)
சென்னையில் அனுமதி இன்றி ஜிம் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்குக் காரணமாக உடல் பயிற்சி கூடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தாம்பரம் கேம்ப் சாலையில் இருக்கும் அந்த ஜிம்மில் பின்புறக் கதவு வழியாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு பயிற்சி செய்துள்ளனர். இந்நிலையில் இப்படி பயிற்சிக்கு வந்த ஒரு பெண்ணிடம் அந்த ஜிம்மின் பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்து எல்லை மீறியதாக அவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதையடுத்து இப்போது பரங்கிமலை காவல் நிலையத்தில் பிரேம் ஆனந்த் மீது புகாரும் அளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்