Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையில் பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் மீது நடவடிக்கை: கலெக்டர் உறுதி..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (18:45 IST)
தஞ்சையில் பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் 
 
தஞ்சையில் பழங்குடியின பெண்ணை காலணியால் சுவாமிநாதன் என்பவர் தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகியது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மூலம் காவல்துறையில் புகார் கொடுக்கப்படும் என்றும் புகாரின் அடிப்படையில் காலணியால் தாக்கிய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தஞ்சையில் சாலையில் கடந்த பழைய பாட்டில்கள் மற்றும் காகிதங்களை சேகரித்த பழங்குடியின பெண்ணை தரக்குறைவாக பேசிய சுவாமிநாதன் திடீரென தனது காலில் இருந்த காலணியை எடுத்து அந்த பெண்ணை அடித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வந்ததை எடுத்து தற்போது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

பகவத் கீதையை கையால் எழுதி சாதனை.. மனைவியுடன் பாஜக நிர்வாகி செய்த சாதனை..!

போக்குவரத்து போலீஸ்' பெயரில் SMS வருகிறதா? புதுவகை சைபர் மோசடி.. உஷாராக இருக்க காவல்துறை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments