Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் முக்கிய தகவல்

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (20:17 IST)
தமிழ் நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து நேற்று ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று பள்லிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments