Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் முக்கிய தகவல்

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (20:17 IST)
தமிழ் நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து நேற்று ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று பள்லிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments