பள்ளிகள் திறக்கப்படுமா?

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (15:47 IST)
இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது.  அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இநிந்லையில் தற்போது தமிழகத்தில் கொரோன வைரஸ் தொற்றுக் குறைந்து வரும் நிலையில்,  வரும் ஜூலை மாதம் பள்ளிகளில் வகுப்புகளைத் தொடங்கலாம் என தமிழக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

 தமிழகத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கடந்த 14 ஆம் தேதியில் இருந்து நடைஎப்ற்று வருகிறது. அத்துடன் மாணவர்களுக்கு  இலவசப் பாடப் புத்தகங்களும்  பள்ளியில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் தமிழகப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேலும், மேல்நிலைவகுப்புகள் மட்டும் தற்போது தொடங்க அரசு ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments