ரூ.4.97 கோடி வரி ஏய்ப்பு: சரத்குமார்-ராதிகா கைதா?

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2017 (23:21 IST)
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் வீடு மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகாவின் ராடன் அலுவலகம் ஆகியவற்றில் அடுத்தடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.



 


இந்த சோதனை முடிவுக்கு வந்து இன்று மதியம் இருவரிடமும் நேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் இருவரும்ரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புதல் அளித்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணை முழுதாக முடிவடைந்த பின்னரே  இருவர் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரும் கைது செய்யப்படுவார்களா? என்ற கேள்விக்கு வருமான வரித்துறையினர் பதில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments