Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொன்னப்படி கட்சி அறிவிப்பை வெளியிடுவாரா ரஜினி??

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (09:37 IST)
ரஜினிகாந்த் சொன்னப்படி வரும் டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என கேள்வி எழுந்துள்ளது. 

 
ரஜினிகாந்த் அரசியல் வருகைக்கான நாள் நெருங்கிவிட்டதாக எஅசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தற்போது அவர் முழு ஓய்வில் இருக்கிறார். 
 
ஒரு வாரம் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்படும் எந்த செயலையும் அவர் செய்யக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் ரஜினியை அவ்ரது இல்லத்தில் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகியோர் சந்தித்து உள்ளனர். 
 
இந்த சந்திப்பின் போது 70% நிறைவு பெற்றுள்ள பூத் கமிட்டி பணிகள் தொடர்பாகவும் மேலும் திட்டமிட்டபடி டிசம்பர் 31 ஆம் தேதி கட்சியின் அறிவிப்பை வெளியிடுவது குறித்தும் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments