Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன்..! திருமாவளவன் அறிவிப்பு..!

Senthil Velan
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (11:35 IST)
தனது சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தலில் ஒட்டி தொகுதி பங்கீடு,  கூட்டணி பேச்சுவார்த்தை என தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மக்களவைத் தேர்தலில் தனது சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
பாஜகவை விட்டு அதிமுக தனியாக பிரிந்து வந்தாலும் பாஜக விடுவதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ALSO READ: போதைப்பொருள் புழக்கம்..! திமுகவை கண்டித்து மார்ச் 4-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்..!!
 
அதிமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி அதனை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை: கடும் நெருக்கடியில் 7,360 குடும்பங்கள் !

லாக்கப் டெத் அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல், ₹2 லட்சம் நிதி உதவி!

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments