Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணி திரும்ப வருமா?

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2016 (23:53 IST)
கடந்த 2013 ஆம் நடந்த ஐ.பி.எல்., தொடரில் சூதாட்ட சர்ச்சையில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் சிக்கின. 


 
 
இதை அடுத்து, உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்ட லோதா குழு இந்த அணிகளுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. பின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையிலான பெஞ்ச் முன் கடந்த 4 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். 
 
இந்நிலையில், நேற்று இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி அரசியலில் இருந்தே விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

பாகிஸ்தான் ஆர்டர் குடுத்ததும் அட்டாக் பண்ண ப்ளான்! பிடிபட்ட பயங்கரவாதிகள் அதிர்ச்சி வாக்குமூலம்!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. உறுதி செய்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

திருச்செந்தூர் கடலில் குளித்த பக்தர் நீரில் மூழ்கி பலி.. வைகாசி விசாகம் தினத்தில் சோகம்..!

சவுக்கு சங்கர் - அண்ணாமலை இடையிலான போன் ரெக்கார்ட்.. கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments