Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புமணி மனைவிக்கு எம்.பி.,சீட்! பாமகவின் மெகா பிளான்

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2019 (22:19 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட பாமக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பேசும்போது மக்களவை தொகுதியோடு மாநிலங்களவை தொகுதி கேட்கும் நடைமுறையை முதன்முதலில் கொண்டு வந்தது பாமக தான். அந்த வகையில் வரும் தேர்தலிலும் அதிமுகவிடம் 5 மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்க பாமக தலைமை முடிவு செய்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

அந்த ஒரு மாநிலங்களவை தொகுதியின் மூலம் அன்புமணி மனைவி செளம்யாவை எம்பி ஆக்க பாமக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை அதிமுக தரப்பிடம் நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments