Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்துகளில் வைஃபை வசதி; அமைச்சர் அறிவிப்பு

Webdunia
சனி, 8 ஜூலை 2017 (21:19 IST)
அனைத்து அரசு குளிர்சாதன பேருந்துகளிலும் விரைவில் வைஃபை வசதி வழங்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


 

 
சட்டசபையில் இன்று பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-
 
அனைத்து அரசு குளிர்சாதன பேருந்துகளிலும் வைஃபை வசதி மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். சென்னையில் பசுமை விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 
 
மத்திய அரசு ‌அறிமுகம் செய்துள்ள புதிய வாகன கட்டுப்பாட்டுச் சட்டத்தை தமிழக அரசு மு‌ழுமையாக எதிர்க்கும். அதில் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசை‌ முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments