Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாணமாக இருந்த சடலத்துடன் 2 நாட்கள் இருந்த பெண்: சென்னையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (07:45 IST)
நிர்வாணமாக இருந்த சடலத்துடன் 2 நாட்கள் இருந்த பெண்: சென்னையில் பரபரப்பு
 சென்னையில் நிர்வாணமாக இருந்த கணவரின் சடலத்துடன் 2 நாட்கள் இருந்த பெண் ஒருவர் குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை புரசைவாக்கத்தில் உள்பக்கம் பூட்டப்பட்ட வீட்டில் அசோக் பாபு என்பவர் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அவர் இறந்தது கூட தெரியாமல் கணவனின் சடலத்துடன் 2 நாட்கள் அவருடைய மனைவி இருந்ததாக தெரிகிறது 
 
இரண்டு நாட்களாக எந்த போனையும் எடுக்காததால் வெளியூரில் உள்ள அவரது மகள் சந்தேகமடைந்து உடனடியாக காவல் துறை அதிகாரிகளுடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தந்தை நிர்வாணமாக சடலத்துடன் இருப்பதும் அவரது அருகில் தாய் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்
 
இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிய வந்தது. கணவனின் சடலத்துடன் 2 நாள் இருந்த மனைவி குறித்த தகவல் புரசைவாக்கம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments