Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி....அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (18:31 IST)
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் தன் கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவியை போலிஈஸார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மா நிலம் பார்மர் என்ற  பகுதியில் கணவர் மனைவி இருவரும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று, இரவில் மனைவி போனில் போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியை பேச வேண்டாம் என மனைவியிடம் அதட்டும் தொனியில் கூறியதாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரம் அடைந்த மனைவி, தன் கணவர் இரவில் தூங்கிய பின், அவரது பிறப்புறுப்பை துண்டித்துள்ளார். இதனால் வலியில் துடித்த கணவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கடந்த   6 மாதங்களுக்கு முன் அவர் மீது வரதட்சனை கொடுமை வழக்குப் போடப்பட்டிருந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் பல பிரச்சனைகளினூடாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில்  இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments