Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி....அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (18:31 IST)
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் தன் கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவியை போலிஈஸார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மா நிலம் பார்மர் என்ற  பகுதியில் கணவர் மனைவி இருவரும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று, இரவில் மனைவி போனில் போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியை பேச வேண்டாம் என மனைவியிடம் அதட்டும் தொனியில் கூறியதாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரம் அடைந்த மனைவி, தன் கணவர் இரவில் தூங்கிய பின், அவரது பிறப்புறுப்பை துண்டித்துள்ளார். இதனால் வலியில் துடித்த கணவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கடந்த   6 மாதங்களுக்கு முன் அவர் மீது வரதட்சனை கொடுமை வழக்குப் போடப்பட்டிருந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் பல பிரச்சனைகளினூடாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில்  இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments