Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்: கடைசி நேரத்தில் கட் செய்த மனைவி

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (13:20 IST)
முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்யவிருந்த கணவனின் வரவேற்பு நிகழ்ச்சியை முதல் மனைவி தடுத்து நிறுத்தினார்.
 
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை இருக்கும் நிலையில், அவர் கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த பத்மப்பிரியா என்ற பெண்ணை 20 நாட்களுக்கு முன்னர் 2வதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் வரவேற்பு கரூரில் நடைபெற்றது.
 
இந்நிலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற முத்ல மனைவி தனக்கு நேர்ந்த அவலங்களை எடுத்துச்சொன்னார். இதனால் வரவேற்பு நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீஸார் பாலாஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments