Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் ஆகி ஒன்பதே நாள்: கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த இளம்பெண்

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (05:03 IST)
திருமணம் ஆகி ஒன்பது நாள் மட்டுமே ஆகிய நிலையில் புதுக்கணவன் மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்த இளம்பெண் ஒருவரை கடலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.



 


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகையை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி ஒன்பது நாளே ஆகிறது. இந்த நிலையில் திடீரென கணவரை மனைவி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசாரிடம் கணவன் தலையில் கல்லைபோட்டு கொலை செய்ததை ரமேஷின் மனைவி ஒப்புக்கொண்டார். ஆனால் கொலைக்கான காரணத்தை அவர் கூறவில்லை. இதனால் ரமேஷின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments