Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக் காதலை கண்டித்ததால் மனைவி கொலை – கணவர் வாக்குமூலம் !

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (19:24 IST)
கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் தனது காதல் மனைவியை கொலை செய்தேன் என கணவன் வாக்கு மூலம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வடுகன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். 

இவரது மனைவி சுப்ரஜா. கடந்த  நான்கு ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

 இந்த தம்பதியர்க்கு 1 ஆண் குழந்தை உள்ளது. இ ந் நிலையில், கணேஷுக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்ப்பு இருந்ததாகத் தெரிகிறது. இதை மனைவி சுப்ரஜா தட்டிக்கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது சுப்ரஜா காணவில்லை. இதுகுறித்து போலீஸர் விசாரித்து வந்தனர். இதில் ,கணேஷ் சுப்ரஜாவை அருகில் உள்ள தோப்பில் உயிருடன் புதைத்துள்ளதாக அவர் ஒப்புக்கொண்டார்.  இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments