Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக் காதலை கண்டித்ததால் மனைவி கொலை – கணவர் வாக்குமூலம் !

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (19:24 IST)
கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் தனது காதல் மனைவியை கொலை செய்தேன் என கணவன் வாக்கு மூலம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வடுகன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். 

இவரது மனைவி சுப்ரஜா. கடந்த  நான்கு ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

 இந்த தம்பதியர்க்கு 1 ஆண் குழந்தை உள்ளது. இ ந் நிலையில், கணேஷுக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்ப்பு இருந்ததாகத் தெரிகிறது. இதை மனைவி சுப்ரஜா தட்டிக்கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது சுப்ரஜா காணவில்லை. இதுகுறித்து போலீஸர் விசாரித்து வந்தனர். இதில் ,கணேஷ் சுப்ரஜாவை அருகில் உள்ள தோப்பில் உயிருடன் புதைத்துள்ளதாக அவர் ஒப்புக்கொண்டார்.  இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments