Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து கணவரை கொலை செய்த பெண்!

Webdunia
சனி, 7 மே 2022 (17:28 IST)
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்த பெண் ஒருவரால் திருப்பூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருப்பூர் பகுதியைச் சேர்ந்த கோபால் - சசிகலா என்ற தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சுசிலாவுக்கு ஒரு கள்ள காதலன் ஒருவர் இருந்ததாக தெரிகிறது 
 
இந்த நிலையில் கோபால் நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது சுசிலாவுக்கு மாரிஸ் என்பவருடன் கள்ள தொடர்பு இருந்ததாகவும் இருவரும் திருமணம் செய்வதற்கு கோபால் தடையாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாகவும் தெரியவந்தது
 
இதனை அடுத்து மாரிஸ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள சசிகலாவை போலீசார் தேடி வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments