Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து கணவரை கொலை செய்த பெண்!

Webdunia
சனி, 7 மே 2022 (17:28 IST)
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்த பெண் ஒருவரால் திருப்பூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருப்பூர் பகுதியைச் சேர்ந்த கோபால் - சசிகலா என்ற தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சுசிலாவுக்கு ஒரு கள்ள காதலன் ஒருவர் இருந்ததாக தெரிகிறது 
 
இந்த நிலையில் கோபால் நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது சுசிலாவுக்கு மாரிஸ் என்பவருடன் கள்ள தொடர்பு இருந்ததாகவும் இருவரும் திருமணம் செய்வதற்கு கோபால் தடையாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாகவும் தெரியவந்தது
 
இதனை அடுத்து மாரிஸ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள சசிகலாவை போலீசார் தேடி வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments