Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுக்கணவன் தொல்லை - தற்கொலை செய்துகொண்ட 4 மாத கர்ப்பிணி!

Webdunia
சனி, 3 ஆகஸ்ட் 2019 (14:15 IST)
காட்டுமன்னார்குடி அருகே குடிகாரக் கணவனின் தொல்லையால் மனமுடைந்த 4 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காட்டுமன்னார்குடிக்கு அருகில் உள்ள குறுங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜாசெந்தூரன் - செல்வசுந்தரி தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இதையடுத்து சில தன் கணவர் ஒருக் குடி அடிமை எனத் தெரிந்த செல்வசுந்தரி அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதனை அடுத்து அவரிடம் குடியை விடுமாறு பல முறை சண்டையிட்டுள்ளார். ஆனால் நாளுக்கு நாள் ராஜாசெந்தூரானின் குடிப்பழக்கம் அதிகமாவதோடு மட்டுமல்லாமல் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டு தொல்லைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் மனமுடைந்த செல்வசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் நான்கு மாதக் கர்ப்பமாக இருந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து தங்கள் பெண்ணை அடித்துக் கொன்றுவிட்டு ராஜா செந்தூரான் தற்கொலைப் போல் நாடகமாடுவதாக பெண்ணின் பெற்றோர் கூற போலிஸார் தலைமறைவாகியுள்ள அவரைத் தேடும் பணியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments