Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மற்றொரு நோயாளிக்காக கணவரின் ஆக்ஸிஜன் குழாயை எடுத்து கொன்று விட்டனர்… கதறி அழுத மனைவி!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (09:16 IST)
கோப்புப் படம்

கடலூரில் கொரோனாவால் சிகிச்சைப் பெற்றுவந்த நபருக்கு ஆக்ஸிஜன் குழாய் எடுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர். இவருக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் ஆக்ஸிஜன் குழாய் மூலமாக ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆபத்தான கட்டத்தில் வந்த மற்றொரு நோயாளிக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதற்காக தனது கணவரின் குழாயை மருத்துவர் நீக்கிவிட்டார் என்றும் அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கணவர் இறந்துவிட்டதாகவும் ராஜாவின் மனைவி குற்றம் சாட்டினார்.

இது சம்மந்தமாக பேசியுள்ள அரசு மருத்துவமனை இணை இயக்குனர் மருத்துவர் ரமேஷ் ‘உணவு கொடுப்பதற்காக நோயாளிகளின் ஆக்ஸிஜன் குழாய் எடுக்கப்படுவது உண்டு. அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்: வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments