Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையங்களில் 'wi-fi ' வசதி ஏற்படுத்த முடிவு !

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (21:02 IST)
தெற்கு மண்டலத்தில் உள்ள 543 முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வசதியை ஏற்படுத்த தெற்கு ரயில்வேதுறை முடிவெடுத்துள்ளது.

அதில், சென்னையில் -135 இடங்களிலும், திருச்சியில் -105 இடங்களில், சேலத்தில்-79 இடங்களில், மதுரையில் -95 இடங்களில், பாலக்காட்டில் -59 இடங்களில், திருவனந்தரபுரத்தில் -70 இடங்களிலும் வை-ஃபை வசதி ஏற்பாடு செய்ய ரயில்வேதுறை முடிவெடுத்துள்ளது.

இந்தத் திட்டம் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.! ஸ்டாலினுக்கு ராகுல் போட்ட பதிவு..!!

பதவிக்காக தன்மானத்தை இழந்த திமுக எம்.பி.க்கள்.! ஜெயக்குமார் கடும் விமர்சனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments