ரயில் நிலையங்களில் 'wi-fi ' வசதி ஏற்படுத்த முடிவு !

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (21:02 IST)
தெற்கு மண்டலத்தில் உள்ள 543 முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வசதியை ஏற்படுத்த தெற்கு ரயில்வேதுறை முடிவெடுத்துள்ளது.

அதில், சென்னையில் -135 இடங்களிலும், திருச்சியில் -105 இடங்களில், சேலத்தில்-79 இடங்களில், மதுரையில் -95 இடங்களில், பாலக்காட்டில் -59 இடங்களில், திருவனந்தரபுரத்தில் -70 இடங்களிலும் வை-ஃபை வசதி ஏற்பாடு செய்ய ரயில்வேதுறை முடிவெடுத்துள்ளது.

இந்தத் திட்டம் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments