Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையங்களில் 'wi-fi ' வசதி ஏற்படுத்த முடிவு !

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (21:02 IST)
தெற்கு மண்டலத்தில் உள்ள 543 முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வசதியை ஏற்படுத்த தெற்கு ரயில்வேதுறை முடிவெடுத்துள்ளது.

அதில், சென்னையில் -135 இடங்களிலும், திருச்சியில் -105 இடங்களில், சேலத்தில்-79 இடங்களில், மதுரையில் -95 இடங்களில், பாலக்காட்டில் -59 இடங்களில், திருவனந்தரபுரத்தில் -70 இடங்களிலும் வை-ஃபை வசதி ஏற்பாடு செய்ய ரயில்வேதுறை முடிவெடுத்துள்ளது.

இந்தத் திட்டம் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments