Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரிடம் இரண்டு விஷயத்திற்காக நன்றி கூறிய விஜய்

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (15:07 IST)
இளையதளபதி விஜய் இன்று தமிழக முதல்வரின் க்ரீன்வேஸ் இல்லத்தில் சந்தித்து சுமார் ஒருமணி நேரம் பேசினார் என்ற செய்தியை சற்று முன் பார்த்தோம்



 
 
இந்த நிலையில் மெர்சல் ரிலீஸ் தொடர்பான பிரச்சனை குறித்து முதல்வரிடம் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேளிக்கை வரி 2% குறைத்ததற்கு நன்றி தெரிவிக்கவும், திரையரங்கு கட்டணங்கள் ஒழுங்குபடுத்தியதற்கு நன்றி தெரிவிக்கவும் சந்தித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் இன்னும் ஒருசில ஊடகங்கள் மெர்சல் விஷயத்திற்காக மட்டுமே விஜய் முதல்வரை சந்தித்ததாக செய்தி வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments