Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரிடம் இரண்டு விஷயத்திற்காக நன்றி கூறிய விஜய்

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (15:07 IST)
இளையதளபதி விஜய் இன்று தமிழக முதல்வரின் க்ரீன்வேஸ் இல்லத்தில் சந்தித்து சுமார் ஒருமணி நேரம் பேசினார் என்ற செய்தியை சற்று முன் பார்த்தோம்



 
 
இந்த நிலையில் மெர்சல் ரிலீஸ் தொடர்பான பிரச்சனை குறித்து முதல்வரிடம் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேளிக்கை வரி 2% குறைத்ததற்கு நன்றி தெரிவிக்கவும், திரையரங்கு கட்டணங்கள் ஒழுங்குபடுத்தியதற்கு நன்றி தெரிவிக்கவும் சந்தித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் இன்னும் ஒருசில ஊடகங்கள் மெர்சல் விஷயத்திற்காக மட்டுமே விஜய் முதல்வரை சந்தித்ததாக செய்தி வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments