Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 தொகுதிகளை திருப்பி கொடுத்தது ஏன்? சரத்குமார் விளக்கம்!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (22:30 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. அதில் இன்று மாலை சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்
 
 சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் வழங்கிய 40 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர் கிடைக்காததால்3 தொகுதிகளை சரத்குமாருக்கு திருப்பிக் கொடுத்து விட்டதாக வதந்திகள் பரவியது
 
இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த சரத்குமார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தமிழக இளைஞர் கட்சிக்கு 4 தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்றும் அதனால் மூன்று தொகுதிகளை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவருடைய கோரிக்கையை பரிசீலித்து மூன்று தொகுதிகளை திருப்பிக் கொடுப்பதாகவும் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments