Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமக வைத்த மெகா விருந்தின் பின்னணி இதுதானா?

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (08:33 IST)
அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக, ஏழு மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை தொகுதிகளையும் சுளையாக பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியின் நிர்வாகிகள் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில் நேற்று முதல்வர் ஈபிஎஸ், துணை ஓபிஎஸ் உள்பட அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு தைலாபுரம் தோட்டத்தில் மெகா விருந்தை பாமக நிறுவனர் ராம்தாஸ் வைத்திருந்தார்.
 
இந்த விருந்தில் சுமார் 80 வகையான சைவ,அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது. இந்த விருந்திற்கு பின்னர் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தொகுதிகள் பிரித்து கொள்வது குறித்து ஆலோசனை செய்தனர். விரும்பிய தொகுதிகளை கேட்டு பெறுவதற்காகவே இந்த விருந்து என கூறப்படுகிறது.
 
இந்த ஆலோசனையின்போது பாமக விரும்பும் ஏழு தொகுதிகளின் பட்டியல் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் மோதும் தொகுதிகளில் பாமக போட்டியிடுவது உறுதி என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமை இருந்தால் தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் விதிமுறைகளை மாற்றும் டிரம்ப்..!

பாம்பன் புதிய ரயில் பாலம்: திறந்து வைக்க வருகிறார் பிரதமர் மோடி! ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னையில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டு கொலை: பரபரப்பு தகவல்..!

டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments