Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜா புயல் சேதங்களை பிரதமர் ஏன் பார்வையிடவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (07:55 IST)
கடந்த மாதம் கஜா புயல் டெல்டா பகுதியில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை சிதறடித்தது. இந்த நிலையில் மாநில அரசு, தன்னார்வலர்கள், திரையுலகினர் என பலர் டெல்டா பகுதி மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு முறை நேரில் சென்று கஜா புயல் சேதங்களை பார்வையிட்டார்.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமணத்திற்கு செல்ல நேரமிருந்த பிரதமர் மோடி அவர்களுக்கு கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூற நேரமில்லையா? என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.

இதுகுறித்த கேள்விக்கு ஒன்றுக்கு பதில் கூறிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், 'பிரதமரின் சார்ப்பில் தான் நானும், அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் பார்வையிட்டோம் என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பதில் அனைவருக்கும் அதிருப்தி அளித்ததாகவே தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகஸ்ட் மாதம் முதல் இலவச மின்சாரம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!

தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை? ஜாமின் கிடையாது..!

காமராஜர் ஏசியிலதான் தூங்குவாரா? அவரை அசிங்கப்படுத்துவதே திமுகதான்! மன்னிப்பு கேட்கணும்! - அன்புமணி ஆவேசம்!

கீழடி ஆய்வின் உண்மையை மறைக்க மத்திய அரசு முயற்சி!? - கீழடி ஆய்வாளர் அமர்நாத் ஆவேசம்!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments