Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலபாரதி மீண்டும் போட்டியிடாதது ஏன்?

பாலபாரதி மீண்டும் போட்டியிடாதது ஏன்?

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2016 (22:46 IST)
திண்டுக்கல் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி மீண்டும் போட்டியிடவில்லை.
 

 
திண்டுக்கல் தொகுதியில் இருந்து தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலபாரதி.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை ஒருவர் இரண்டு முறை மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்பது அக்கட்சியின் விதி.
 
ஆனால், கடந்த தேர்தலில், மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்றவர் என்பதால் மூன்றாவது முறையாக பாலபாரதிக்கு சிறப்பு ஒதுக்கீடு மூலம் சீட் வழங்கப்பட்டது.
 
ஆனால், இந்த முறை கட்சி விதி அதற்கு இடம் தராது என்று அக்கட்சியினர் உறுதிபட தெரிவித்துவிட்டனர். 

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

Show comments