Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் விவகாரம்: கமல்ஹாசனின் மெளனம் ஏன்?

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (18:27 IST)
நேற்று மாலை முதல் விஷாலின் வேட்புமனு பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு பின் மீண்டும் நிராகரிக்கப்பட்ட கூத்து தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் அதிகாரியின் நடவடிக்கைகள் வெட்டவெளிச்சமாக ஆளும் அரசுக்கு சாதகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன

இந்த நிலையில் ஆளும் கட்சியின் தவறுகளை அவ்வப்போது தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டி பரபரப்பை ஏற்படுத்தி வரும் கமல், விஷால் விஷயம் நடைபெற்று முழுதாக ஒருநாள் ஆகியும் இன்னும் பொங்கியெழாமல் மெளனம் காத்து வருகிறார்

அரசியல் குளத்தில் தான் குதிக்கவிருக்கும் நிலையில் தனக்கு முன்பே விஷால் குதித்தவிட்டதால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக கமல் மெளனமாக இருக்கின்றாரா? என்ற கேள்வி எழுகிறது. மேலும் கமலுக்கு போட்டியாளர் ரஜினிதான் என்றும், ரஜினி குறித்து எதாவது பரபரப்பு செய்தி வந்தால் மட்டுமே கமல் தனது டுவிட்டரில் பொங்கி எழுவார் என்றும் ஒருசாரார் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments